செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

பொத்துவிலில் துப்பாக்கிப் பிரயோகம் | சந்தேக நபர் துப்பாக்கியுடன் சரண்

0 minutes read

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட  கல் அமுன பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் 53 வயதுடைய சந்தேக நபர்   துப்பாக்கியுடன் வந்து  சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணித்  தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் சியாம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More