1
தமிழ் பாட ஆசிரியராகவும் புலரி இதழின் ஆசிரியராகவும் அறியப்பட்ட கவிஞர் ந. குகபரன் எழுதிய தாய் தந்த பாசம் பாடல் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
கவிஞர் ந. குகபரன் பாடலை எழுதி பாடியுள்ளமை சிறப்பம்சமாகும். பாடலுக்கு இசை மற்றும் இசைத் தொகுப்பினை கண்ணதாசன் சியாமளனும், வீடியோ அமைப்பினை நகுலேஸ்வரன் சிவப்பிரியனும் மேற்கொண்டுள்ளனர்.