Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச காலமானார்!

இலங்கையின் மூத்த ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச காலமானார்!

0 minutes read

இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாச காலமானார். 

இவர், தனது 98வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் மறைவு இலங்கை கலைஞர்கள், மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வரலாற்றில் மூத்த கலைஞர்களுள் ஊடகவியலாளரான எட்வின் ஆரியதாசவும் ஒருவராவார். ஊடகத்துறையில் இவரின் சேவை மிக முக்கியப் பங்குகள் வகித்துள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More