வணக்கம்,
இவ்வாரம் வெள்ளிக்கிழமை (28/10/2022) லண்டன் நேரம் இரவு 8.15இற்கு (இரவு 8.00 மணி செய்திகளுக்குப் பிறகு) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் இலக்கியப்பூக்கள் இதழ் 266 ஒலிப்பரப்பாகும்.
நிகழ்வில்,
பேராசிரியர்.ராஜராஜேஸ்வரி(தமிழகம்) (வாசிப்பனுபவம்:மூபின் சாதிகா அவர்களின் ‘நூறு புராணங்களின் வாசல்’),
கவிஞர்.முல்லை முஸ்ரிபா (கவிதை:புத்தகங்களைக் கொன்றுவிட்டார்கள்/ நன்றி:அனாமிகா ரிஷி),
கவிஞர்.பிரேம பிரபா (தமிழகம்) (கவிதை:காமத்தின் கண்கள்),
எழுத்தாளர்.நாகேந்திரராஜா (உருவகக்கதை:அறுவடை/நன்றி:கீற்று கலை இலக்கிய இதழ்:கல்முனை),
கவிஞர்.மொழிபெயர்ப்பாளர்.லதா ராமகிருஷ்ணன்(அனாமிகா ரிஷி),
கவிஞர்.மோகன் ஜி (கவிதை:அப்பாவின் நிழல்.. நன்றி:ஸ்ரீ என் ஸ்ரீவத்ஸா ),
கவிஞர்.கோபால்தாசன்(சென்னை),
கவிஞர்.ஏறாவூர்.சிஹானா உமர்லெப்பை,
கவிஞர்.வ.ரகுநாத்(மதுரை) இலையிதயம்),
எழுத்தாளர்.செம்பியன்செல்வன் (குட்டிக்கதை:ஜீவன்முக்தி)
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
உங்கள் படைப்புக்களையும் உங்கள் குரலில் (தெளிவான ஒலிப்பதிவு/எம் பி 3 ஒலிவடிவில்)அனுப்புங்கள் வரும் ஒழுங்கில் இணைக்கப்படும்.
நிகழ்வைக்கேட்டு உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்
முள்ளிமைந்தன்(தொழில்நுட்ப உதவி)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி)
படைப்புக்கள் அனுப்ப:
mahendran54@hotmail.com
நிகழ்வைக் கேட்க:
(தமிழக நேரம்: அதிகாலை ;1.37 ,மலேசிய/சிங்கப்பூர் நேரம்: அதிகாலை 4.06)
www.ilctamilradio.com
http://w.ilctamil.com/index.php/en/
0