இப் புகைப்படம் 1960ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. அன்றைய யாழ்ப்பாண விமான நிலையம். அண்மையில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இது தமிழர்களின் போருக்கு முந்திய காலத்தில் இருந்த யாழ் விமான நிலையத்தை நினைவூட்டியுள்ளதுடன் போர்க்காலத்தில் தமிழ் மக்களால் உருவாக்கப்பட்ட தமிழீழ விமானத்துறை பற்றிய நினைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கான விமான நிலைய வருகையை தமிழ் மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற விவாதங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. ஈழத்தின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் சிதையாமல், புதிய அபிவிருத்தியை புத்திசாலித்தானமாக பயன்படுத்த வேண்டும்.
தமிழர்கள் விமானத்துறையை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தமிழீழ விமானப் படை உருவாக்கம் பற்றிய சரித்திரங்களும் முன்னுதாரமானவை. பல்வேறு பாடங்களை தருபவை.