Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார் ரணில்

தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார் ரணில்

1 minutes read

#Akila Viraj Kariyawasam #Ranil Wickremesinghe #United National Party #ரணில் #ஐக்கிய தேசியக் கட்சி

ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக இரண்டு மூன்று முறை முயற்சித்த போது, கட்சியில் இருந்து வெளியேறியவர்களே அதனை தடுத்ததாகவும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை அவரால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும் எனக் கூறி ரணில் விக்ரமசிங்கவை கட்சியின் தலைமைத்துவத்தில் வைத்துக்கொண்டனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் நீண்டகாலம் செல்வதற்கு முன்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்ப நேரிடும் எனவும் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More