Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் அடுத்த சில மாதங்களில் டெங்கு நோய் பரவலாம்!

அடுத்த சில மாதங்களில் டெங்கு நோய் பரவலாம்!

1 minutes read

பருவ மழைக்காரணமாக அடுத்த சில மாதங்களில் நாட்டுக்குள் டெங்கு நோய் பரவக்கூடும் என தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களில் கொழும்பு, காலி, இரத்தினபுரி, கண்டி மாவட்டங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இந்த மாவட்டங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில் 11 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் கடந்த ஜனவரி மாதம் அடையாளம் காணப்பட்டனர்.

எனினும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும் அருண ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More