Tuesday, March 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத்தில் இருந்து!

மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத்தில் இருந்து!

2 minutes read

இலங்கை அரசின் கடும் அடக்குமுறைகளையும் மீறி தாயகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. அது தொடர்பான செய்திகள் இற்றைப்படுத்தப்படுகின்றன.

தாயக நேரம் 6மணி 5 நிமிடத்தில் தாயகம் எங்குள் உள்ள மக்கள் வீடுகளில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். தமது வீடுகளை தீபங்களால் நிறைவித்ததுடன் வீட்டு வாசல்களில் தீபங்களை ஏற்றினர்.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் அவர்கள் தனது இல்லத்தின் முன்பாக மாவீரர் நாளை முன்னிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

வீடுகளில் தமது உறவுகளின் புகைப்படங்களுக்கு மலர் சூடி உணவுப் பண்டங்கள் வைத்து, தீபங்களை ஏற்றி மக்கள் வழிபாடு செய்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More