0
எல்பிஎல் 2020 போட்டியில் இன்று யாழ் மண்ணின் மைந்தன் விஜயகாந்த் பங்கு பற்றியுள்ளார்.
யாழ் மத்திய கல்லூரி மாணவரான இவர் கிரிக்கெட்டில் மிகுந்த சாதனையாளராக கருதப்படுகிறார்.
எல்பிஎல் போட்டியில் வடக்கு மண்ணின் மைந்தன் இடம் பெற்றுள்ளமை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.