0
வரலாற்றில் மிகச் சிறப்பான ஒரு சம்பவம் நடைபெற்ற தினமாகும்.
அதாவது எம்மில் பலருக்கு இன்பங்களையும் துன்பங்களையும் தந்த கொரோன எனும் ஓர் சிறு உயிரியின் பிறப்பு நிகழ்ந்த தினமாகும்.
என்னதான் எம்மை ஆட்டிப்படைத்தாலும் அதுவும் ஓர் சிறு உயிரி தானே….. இறைவனின் கண்காணிப்பில் நிகழ்ந்த ஓர் சம்பவம் தானே……
வூகான் மாநிலத்தில் முதலாவது கொரோனா நோயாளி இது போன்றதொரு நாளிலே (19.12.2020) அடையாளம் காணப்பட்டார்.