சற்றுமுன் பொலிசாரின் தடையை மீறி பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து அம்பிகை செல்வகுமார், உலகிற்கு ஜனநாயக விழுமியக் கற்பிதங்களை வழங்கும் பிரித்தானியாவில் தனது அறப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார்
அவருக்கு ஆதரவாக பிரிதானியா வாழ் தமிழர்கள் அம்பிகை செல்வகுமார் போராட்டம் நடத்தும் இடத்திற்கு முன்பதாக அவருக்கு ஆதரவு தெரிவித்து போராட்டனம் ஒன்றை சற்று முன் ஆரம்பித்து உள்ளனர்
கொரோணா தொற்று காரணமாக மக்கள் ஒன்று கூட பொலிசார் தடை விதிக்கின்ற போதிலும் அதனை மீறி போராட்டம் தொடர்கிறதாக எங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்