Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எதிர்கால அரசியல் தொடர்பில் கருணாவின் அறிவிப்பு

எதிர்கால அரசியல் தொடர்பில் கருணாவின் அறிவிப்பு

0 minutes read

டைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் இருந்து அரசியலை முன்னெடுக்கவுள்ளதாக கருணா என அழைக்கப்படும் விாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி மற்றும் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து சமூக வலைத்தளத்தில் இன்று விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வரும் நாட்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அராஜகம் பிடித்த முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் அம்பாறை மாவட்டத்தில் இருந்தே அரசியல் செய்யப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More