0
ஆயுதபோராட்டத்தை அழிக்க முடிந்த இலங்கை மற்றும் அதன் கூட்டாளிகளால், அரசியல் எழுச்சியையும் ஈழ விடுதலைக்கான பயணத்தையும் அழிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு சர்வதேசப் பொறிமுறை மூலம் ஈழ தேசியம், இறைமை மீது ஒரு போரை தோல்வியுற்ற சமாதான தூதுவர் எரிக் சொல்கைம் – மலிந்தா மொராகொடா வைத்து ஏவமுனைகின்றனர்.