Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீண்டும் ஏவமுனையும் சர்வதேசப் பொறிமுறை | இணையப் போராட்டம்

மீண்டும் ஏவமுனையும் சர்வதேசப் பொறிமுறை | இணையப் போராட்டம்

1 minutes read
Image may contain: 3 people, text that says 'தமிழ் ஆலோசனைத் தளம் (tami advocacy. தோல்வியுற்ற சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் தொடக்கம் இலங்கை-அமெரிக்கத் தந்திரி மிலிந்தா மொராகொட வரை வழங்கும் விளக்கத்தொடரின் மூன்றாம் பாகம்: ஈழத்தமிழர் தேசியம், இறைமை ஆகிய அடிப்படைகள் மீது மீண்டும் ஏவமுனையும் சர்வதேசப் பொறி! திரிபுவாதத்தைக் கையாளத் தேவையான அடிப்படைகளை அறிந்துகொள்ளல் வழங்குபவர்: தமிழ்நெற் இணையத்தளத்தின் நிறுவக ஆசிரியர் 19 செப்ரம்பர் 2020 சனிக்கிழமை Zoom Meeting ID: 63 204 671 732 (கடவுச்சொல் தேவையில்லை தகவல் மற்றும் வீடியோ ஆதாரங்கள் காட்டப்படுவதால் கணினி ஊடாக (பெரிய திரை) இணைவதே பொருத்தமாகும் கேள்விகள் ஏதும் இருப்பின் மின்னஞ்சல் ஊடாகத் தொடர்பு கொள்ளலாம்: admin@tamiladvocacy.org ஈழ, தமிழக நேரம்: மாலை 7:00 மணி இலண்டன் நேரம்: பிற்பகல் 2:30 மணி மத்திய ஐரோப்பிய நேரம்: மாலை 3:30 மணி ரொரன்ரோ நேரம்: காலை 9:30 மணி'

ஆயுதபோராட்டத்தை அழிக்க முடிந்த இலங்கை மற்றும் அதன் கூட்டாளிகளால், அரசியல் எழுச்சியையும் ஈழ விடுதலைக்கான பயணத்தையும் அழிக்க முடியவில்லை. மீண்டும் ஒரு சர்வதேசப் பொறிமுறை மூலம் ஈழ தேசியம், இறைமை மீது ஒரு போரை தோல்வியுற்ற சமாதான தூதுவர் எரிக் சொல்கைம் – மலிந்தா மொராகொடா வைத்து ஏவமுனைகின்றனர். 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More