0
கொவிட் 19 வைரஸ் பரவலை தடுப்பதற்காகு தேவையான புதிய ஒழுங்குமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கைச்சாத்திட்டுள்ளார்.
அதன்படி, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (15) நள்ளிரவு வௌியிடப்படவுள்ளது.