Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஊரடங்கு உத்தரவை மீறிய ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கைது

1 minutes read

நாட்டின் 64 பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 46 பேர் கைது செய்யிப்பட்டுள்ளனர்.

அத்தோடு 7 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தினத்திலிருந்து இதுவரையிலான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் ஆயிரத்து 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 162 வாகனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More