Tuesday, April 16, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இன்று மாவீரர் தினம்! | வடக்கு கிழக்கில் இராணுவம் பொலிஸ் குவிப்பு!

இன்று மாவீரர் தினம்! | வடக்கு கிழக்கில் இராணுவம் பொலிஸ் குவிப்பு!

1 minutes read

மாவீரர் தினமான இன்று வடக்கு கிழக்கில் இராணுவம் மற்றும் காவல்துறையை குவித்துள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கம்.

நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிசார் அதிகளவில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டத்திலும் அதிகளவான இராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் நகரப் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே இருந்த சோதனைச் சாவடிகளுக்கு மேலதிகமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தமிழர் தாயகம் எங்கும் ரோந்து நடவடிக்கையிலும் பாதுகாப்பு தரப்பினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More