Thursday, April 18, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்

சீரற்ற காலநிலையால் தேசிய கலை இலக்கியப் பேரவை கட்டடம் சேதம்

1 minutes read

நேற்றைய சீரற்ற காலநிலை காரணமாக, அருகிலுருந்த மரம் முறிந்து வீழ்ந்தமையால், தேசிய கலை இலக்கியப் பேரவையின் யாழ்ப்பாண பணிமனைக் கட்டடம் சேதமடைந்துள்ளது.

இதனால் கலை இலக்கிய நண்பர்கள் பலரும் கவலை அடைந்துள்ளனர். இதேவேளை, “நான் வளர்ந்த வீடு, ஓடி விளையாடிய முற்றமும் நாற்சாரமும். இந்த வீடு 1928ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஏராளமான கதைகளை தன்னுள் பொதித்து வைத்திருக்கிறது. படை அரண், இராணுவ முகாம், விமானக் குண்டு வீச்சு என அனைத்தையும் தாண்டி வந்திருக்கிறது.” என கலை இலக்கிய ஆர்வலர் ஒருவர் கூறுகிறார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More