ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹக்கீம் தனது டுவிட்டர் பதிவில்,
நான் இன்று கொவிட்-19 க்கு நேர்மறையானதை சோதித்தேன், ஆகவே தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்குள் நுழைகிளேன். கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரம் கொவிட்டுக்கு சாதகமாக சோதிக்கும் 2 ஆவது பாராளுமன்ற உறுப்பினர் ஹக்கீம் ஆவார். முன்னதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா தொற்றுக்குளுளான நிலையில் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலில் உள்ளார்.