0
மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.