0
சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்கள் உட்பட 3,838 நபர்களுக்கு நேற்றைய தினம் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 29 முதல் மொத்தம் 160,148 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.