Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நேற்று 3,838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

நேற்று 3,838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

0 minutes read

சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற முன்னணி ஊழியர்கள் உட்பட 3,838 நபர்களுக்கு நேற்றைய தினம் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 29 முதல் மொத்தம் 160,148 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More