Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் பதிவாகும் நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிய லாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வு!

இலங்கையில் பதிவாகும் நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியிய லாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வு!

0 minutes read

இலங்கையின் சில பகுதிகளில் கடந்த நாட்களில் பதிவான நில அதிர்வுகள் குறித்து சர்வதேச புவியியலாளர்சார் நிபுணர்களுடன் ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிலுள்ள நிபுணர்களுடன் தொலை காணொளி ஊடாக இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி – திகன மற்றும் பல்லேகல பகுதிகளிலும் லுணுகல – ஹெக்கிரிய பகுதிகளிலும் கடந்த நாட்களில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தன.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பாக சர்வதேச நிபுணர்களின் ஆய்வு அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More