0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
மாலை 6.54 முதல் இவ்வாறு திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் முழுமையாக மின் தடை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அறிய முடிகிறது.