Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் நம் புலமை மரபின் உன்னதம் பண்டிதர் பொன்னம்பலவாணர் ஐயா | மேனாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் அஞ்சலி

நம் புலமை மரபின் உன்னதம் பண்டிதர் பொன்னம்பலவாணர் ஐயா | மேனாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் அஞ்சலி

1 minutes read

உணர்வரிய மெய் ஞானியாக விளங்கிய  பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் ஐயா ,எங்கள் புலமை மரபின் உன்னதம்.தமிழியல், ,சைவ சித்தாந்த மெய்யியல், இதழியல் என பன்முகத்தடங்களில் முத்திரை பதித்தவர்.பண்பாட்டு உணர்திறனொடு  சமூகப்பணிகளில் அயராது உழைத்தவர்.அவரோடு பழகக் கிடைத்த பொழுதுகளின் மேன்மையினை உரைத்திட வார்த்தையில்லை. ஈடுசெய்ய முடியாத பண்பாட்டு இழப்பினில் தவிக்கும் உறவுகளோடு அவர் மேலான நினைவுகளைக் காக்கும் உறுதியுடன் பிரார்த்தனை செய்வோம்.

பேராசிரியர் கலாநிதி என் சண்முகலிங்கன்

மேனாள் துணைவேந்தர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More