நடந்து முடிந்த 2020 இற்கான க.பொ.த. சாதரண தரப் பரீட்சையின் முடிவுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
அவர் இத் தகவலை இன்று சனிக்கிழமை கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இவ் வேளை மேலும் க.ரு.த்.து வெளியிட்ட கல்வி அமைச்சர்.
2020 க.பொ.த. சாதரண தரப் ப.ரீ.ட்.சை.யி.ன் முடிவுகளை விரைவாக வழங்க மு.டி.யு.மெ.ன எதிர்பார்க்கின்றோம் என்றும்,
அத்துடன் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக முழுமையாக மு.டி.வு எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் கூடிய விரைவில் பல்கலைக்கழகங்களைத் ஆரம்பிப்பதற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம் என அவர் மேலும் தெ.ரி.வி.த்.து.ள்.ளா.ர்.