0
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.