Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கப்பல் தீப்பரவல்- இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம்!

கப்பல் தீப்பரவல்- இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம்!

0 minutes read

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் குறித்து இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அதன்படி, எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் தலைவர், பொறியியலாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் அடங்கலாக 20 பேரிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More