Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பம்!

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை பணி ஆரம்பம்!

0 minutes read

புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புதிய களனி பாலத்தில் இருந்து அத்துருகிரிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணியினையும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகளையும் பிரதமர் இன்று ஆரம்பித்து வைத்ததாக நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More