Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டா விசேட உரை!

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோட்டா விசேட உரை!

0 minutes read

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு இன்று (விஜயாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர் நாளை இரவு 8.30 மணிக்கு உரை ஆற்றவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

தற்போதைய சுகாதார நிலைமை, கொவிட் -19 நிலைமை மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் இந்த உரையில் தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More