Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

அர்ஜுன் அலோசியஸிற்கு எதிரான வழக்கு செப்டம்பரில் விசாரணைக்கு!

0 minutes read

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கிடையில், செப்டம்பர் 6 ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழக்கின் இரண்டாவது சாட்சிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More