0
பஸ்யால நகரில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி யக்கல நகரில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களினால் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் இன்று 27ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.