Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை- 4ஆவது நாளாகவும் பேரணி!

ஆசிரியர், அதிபர்களின் சம்பளப் பிரச்சினை- 4ஆவது நாளாகவும் பேரணி!

0 minutes read

பஸ்யால நகரில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி யக்கல நகரில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இணையவழி ஊடாக கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களினால் முன்னெடுத்துவரும் தொழிற்சங்க போராட்டம் இன்று 27ஆவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More