December 8, 2023 1:59 pm

யாழ். அச்சுவேலி பகுதியில் ஹர்த்தாலுக்கு எதிராக போராடிய தனி மனிதர் யார்?

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

வடக்கு மற்றும் கிழக்கில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று புதன்கிழமை (18)  நபர் ஒருவர் தமிழ் எழுத்துப்பிழைகளுடனான பதாகை ஒன்றுடன் சில நிமிடங்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து சென்றிருந்தார்.

 

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்