0
கோயில் படிகளில்
தேடுகிறோம் தெய்வத்தை
வீட்டின் மூலையில்
ஒரு சமையலைறையில்
ஒளித்து வைத்து.
அன்னை
ஒரு புலியாகவும் மாறுவாள்
தன் குழந்தையை காக்க.
நிகரற்ற பாசத்தை
ஊட்டும் அன்னை என்ற தெய்வம்
எங்கும் எதிலும் நிறைந்த பூமி இது.
பூங்குன்றன்