0
புகலிட தமிழ் எழுத்தின் மூத்த படைப்பாளி, இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் (லண்டன் 1995- சிறுகதைத் தொகுதி), மூத்த எழுத்தாளர் தாமரைச்செல்வி (உயிர்வாசம்- நாவல்) ஆகியோருக்கும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் விருதினை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய விருதுகள் விழா – 2021 அறிவிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் ஜூன் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இணைய வழியாக விருது வழங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ளது.