Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் அமுதவிழா நாயகனுடன் ஒரு சிறப்பு அமர்வு!

அமுதவிழா நாயகனுடன் ஒரு சிறப்பு அமர்வு!

1 minutes read

வணக்கம் லண்டன் ஏற்பாட்டில் ஈழத்தின் புத்தகப் பண்பாட்டுச் சிந்தனையை ஊக்குவித்த ஆளுமை பத்மநாய ஐயரின் பயணத்தை பற்றிய அமுத விழா நாயகனுடன் ஒரு சிறப்பமர்வு எதிர்வரும் ஆவனி 15ஆம் திகதி மெய்நிகர் வழியாக இடம்பெறவுள்ளது.

நிகழ்வின் விபரம் மற்றும் அழைப்பிதழ் செய்தியுடள் இணைக்கப்பட்டுள்ளது.

வணக்கம் இலண்டனின்
ஏற்பாட்டில்
தலைமுறை தாண்டிய பயணம்…

ஈழத்தமிழ் புத்தகப் பண்பாட்டுச் சிந்தனை
பத்மநாப ஐயரின் 80 வருட கால்த்தடங்கள்
அமுதவிழா நாயகனுடன் ஒரு சிறப்பு அமர்வு

மெய்நிகர் ஊடாக
சிந்தனையும் வாழ்வும்
பேசும்களம்

15/08/2021 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் 2 மணி
(உங்கள் நேரத்தை எமக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More