வணக்கம் லண்டன் ஏற்பாட்டில் ஈழத்தின் புத்தகப் பண்பாட்டுச் சிந்தனையை ஊக்குவித்த ஆளுமை பத்மநாய ஐயரின் பயணத்தை பற்றிய அமுத விழா நாயகனுடன் ஒரு சிறப்பமர்வு எதிர்வரும் ஆவனி 15ஆம் திகதி மெய்நிகர் வழியாக இடம்பெறவுள்ளது.
நிகழ்வின் விபரம் மற்றும் அழைப்பிதழ் செய்தியுடள் இணைக்கப்பட்டுள்ளது.
வணக்கம் இலண்டனின்
ஏற்பாட்டில்
தலைமுறை தாண்டிய பயணம்…
ஈழத்தமிழ் புத்தகப் பண்பாட்டுச் சிந்தனை
பத்மநாப ஐயரின் 80 வருட கால்த்தடங்கள்
அமுதவிழா நாயகனுடன் ஒரு சிறப்பு அமர்வு
மெய்நிகர் ஊடாக
சிந்தனையும் வாழ்வும்
பேசும்களம்
15/08/2021 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய நேரம் 2 மணி
(உங்கள் நேரத்தை எமக்காக ஒதுக்கிக் கொள்ளுங்கள்)