Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் லண்டனில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

லண்டனில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்

1 minutes read

லண்டனில் இம்மாதம் 26ம் திகதி தமிழ்ப் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் நடைபெற உள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு:

வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவோம்..
அரிய தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவோம்…

500க்கும் மேற்பட்ட தலைப்புகளில்…புகலிட, தமிழக, ஈழ எழுத்தாளர்களின் முக்கிய நூல்கள்…

இடம்: இலண்டன் தமிழ் நிலைய மண்டபம்,
நேரம்: காலை 10 மணி – மாலை 8 மணி
London Tamil Centre
253, East Lane,
Wembley,
Middlesex,
HAO 3NN

அத்துடன் தமிழ் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்களின்
-தமிழ்ப் புத்தகங்களின் திறனாய்வுகள்
-தமிழ்ப் புத்தக அறிமுகங்கள்
-எழுத்தாளர்கள் சந்திப்பு
-தமிழ்க் கலைஞர்கள் சந்திப்பு
எனப் பல்தரப்பட்ட முழு நாள் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் கலந்து கொண்டு தமிழின் தனித்துவத்தையும், எம் இனத்தின் அடையாளத்தையும், எம் முகவரியையும், எம் தலைமுறைக்கு உணர்த்தும் முயற்சியில் இணைந்து கொள்ளுங்கள்…

காலத்தையும் நேரத்தையும் குறித்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
இலண்டன் தமிழ்ப் புத்தக நிலையம்.
வணக்கம் இலண்டன்…

இவ்வாறு அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு வணக்கம் இலண்டன் அனுசரணை வழங்குகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More