0
222 பேர் மருத்துவ கண்காணிப்பிலுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி குறிப்பிட்டார்.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் அங்கொடை தொற்றுநோயியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 45 தனிமைப்படுத்தி கண்காணிக்கும் நிலையங்களில் 3,506 பேர் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.