Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் மேலும் 4 பேருக்கு கொரோனா; இலங்கையில் நோயாளிகள் எண்ணிக்கை 150ஆனது!

மேலும் 4 பேருக்கு கொரோனா; இலங்கையில் நோயாளிகள் எண்ணிக்கை 150ஆனது!

1 minutes read

இலங்கையில் இன்று மேலும் 4 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மொத்தமாக இதுவரை 150 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏனையவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு உயிரிழந்தவரின் சடலம் இன்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More