Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கொரோனா; இலங்கையில் நான்காவது மரணம்; மக்களிடம் கோரிக்கை

கொரோனா; இலங்கையில் நான்காவது மரணம்; மக்களிடம் கோரிக்கை

1 minutes read

கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் விரைவாக சுகாதார பிரிவை தொடர்பு கொள்ளுமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.

தாமதமாக சிகிச்சை பெற சென்றால் குறித்த நோயாளி ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுளள்ளார். கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று 58 வயதான நபர் உயிரிழந்திருந்தார். இவருக்கு வேறு நோய்கள் இருந்தமைக்கான சான்றுகள் இல்லை. கொரோனா வைரஸ் தொற்றியிருந்த போதும் தாமதாக சிகிச்சை பெற்றமையினாலேயே அவர் உயிரிழந்ததாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கம் தெரிவித்துள்ளார்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More