0
அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன் என சுதந்திரதின விழா உரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் “மக்களின் அன்பு, ஆதரவை பெற்றுள்ள நான் மக்களின் நலவாழ்வு ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடித்து விரைவில் திறக்கப்படும்” எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.