Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இந்திய வீரருக்கு கொரோனா! பிற்போடப்பட்டது போட்டி

இந்திய வீரருக்கு கொரோனா! பிற்போடப்பட்டது போட்டி

0 minutes read

இந்திய வீரர் குருனல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

இதனால் இந்திய மற்றும் இலங்கை அணிக்களுக்கிடையில் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவிருந்த 2 ஆவது இருபதுக்கு – 20 போட்டி நாளை வரை பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More