Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் உலகளவில் 35 இலட்பர் பேரை பலியெடுத்த கொரோனா!

உலகளவில் 35 இலட்பர் பேரை பலியெடுத்த கொரோனா!

1 minutes read

முழு உலகையே கொரோனா உலுக்கி வரும் நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்து, ஒரு வருடம் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்ததாக இல்லை. இந்நிலையில், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17 கோடியைக் கடந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், கொரோனாவிலிருந்து 15.19 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதுடன், இதுவரை 35.37 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 1.44 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரியவருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More