Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அவுஸ்திலேியாவின் பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

அவுஸ்திலேியாவின் பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள்

1 minutes read

2032 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் நடைபெறவுள்ளது.

இதனை, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பாச் இன்று அறிவித்தார்.

இதனையடுத்து, அவுஸ்திரேலியாவில் மூன்றாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

இதற்கு முன்னர் 1956 ஆம் ஆண்டில மெல்பேண் நகரிலும் 2000 ஆம் ஆண்டில் சிட்னியிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன.

இவ்வறிவிப்பையடுத்து பிறிஸ்பேன் நகரில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதுடன் வாண வேடிக்கைகளும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More