ஐபிசி தமிழத டொரண்டோ 2019 நிகழ்வு பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்ட நிலையில் இடம்பெற்றுள்ளது. ஆயிரம் கலைஞர்களின் கலை நிகழ்வுகள் உலகம் வியக்கும் வகையில் அமைந்தமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
உலகம் வியக்கும் பிரமாண்டமான மேடையில், கண்களை கவரும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்காக தாயகத்தில் இருந்தும் கலைஞர்கள், பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். தமிழர்கள் செறிந்து வாழும் டொரன்டோ நகரில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளமாய் கலந்து கொண்டனர்.