Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய இசை உலகம் மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது | ராம்நாத் கோவிந்த்

இந்திய இசை உலகம் மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது | ராம்நாத் கோவிந்த்

1 minutes read

இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் காலமாகியுள்ள நிலையில், அவரது மறைவுக்கு திரைத் துறையினர், அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எஸ்.பி.பி.யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இந்திய இசை உலகம், அதன் மிக மெல்லிய குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More