Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!

தைத் திருநாள் : நரேந்திர மோடியின் வாழ்த்துச் செய்தி!

0 minutes read

தைத்திருநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில், தமிழர் பண்பாட்டின் மேன்மைகளை வெளிப்படுத்தும் மிகச் சிறந்த பண்டிகை பொங்கல் என்று குறிப்பிட்டுள்ள மோடி தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு இனிய பொங்கல் வாழ்த்துகள் .

இயற்கையோடு இணைந்து வாழவும், கருணை உணர்வைப் பெருக்வும் இந்தப் பண்டிகை நம்மைத் தூண்டட்டும். நல்ல உடல் நலமும் வெற்றிகளும் பெறுவோமாக எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More