0
டெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் 83வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் கடும், குளிர் மழையை பொருட்படுத்தாமல் 82 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக, நாடு முழுவதும் 40 விவசாய சங்க தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்து உள்ளனர்.