Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா கொரோனா தொற்றின் இரண்டாவது அலை : தடுப்பூசியின் முக்கிய துவம்!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை : தடுப்பூசியின் முக்கிய துவம்!

0 minutes read

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக முக்கியம் என முன்னாள் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், “ கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகின்றது.

எல்லோரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். முகக்கவசம் முக்கியம். தடுப்பூசி போட்டுக்கொள்வது அதை விட மிக முக்கியம். தயக்கத்தை விட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More