இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர்  நீதிமன்றில் இது குறித்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சட்டவைத்திய அதிகாரி உள்ளிட்ட 7 பேர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தின்  உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ்  முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று நீதிமன்றில் இந்த அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.