Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்

எச்சில் துப்பிய நபருக்கு விளக்கமறியல்

1 minutes read

நேற்று முன்தினம் அட்டுலுகம பிரதேசத்தில் கொரோனா தொற்று நோயாளி ஒருவரை அழைத்துச் செல்ல வந்திருந்த பொது சுகாதார பரிசோதகர் மீது எச்சில் துப்பிய சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்

இதன் அடிப்படையில், இன்று காலை குறித்த சந்தேக நபரை கைது செய்த பண்டாரகம பொலிஸார், காணொளி தொழிநுட்பம் ஊடாக பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

இதனை அடுத்து, குறித்த சந்தேக நபரை, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதவா உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சந்தேக நபரை சுகாதார நடைமுறையின் அடிப்படையில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More