Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 14ம் நாள் உற்சவம்!

1 minutes read

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் எவரும் குறித்த உற்சவத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய குருக்கள், சிறப்பு பூஜைகளை நடத்தியதுடன் நல்லூர் கந்தசுவாமியை மிகவும் அழகாக அலங்கரித்து, தனது தேவிகளுடன் ஆலய வளாகத்துக்குள்ளேயே வலம் வரச் செய்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More